358
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நேற்று இரவு மாசிலாமணி நாதர் கோவிலுக்குள் வைத்து, பொறையார் ரோட்டரி சங்க தலைவரும், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலருமான அருண்குமார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி ...

201
வந்தவாசி அருகே தவளகிரீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை செடிகள், மரங்கள் எரிந்தன. 1440 அடி உயரம் கொண்ட தவளகிரிஸ்வரர் மலையில் தீப்பற்றி எரிவது குறித்து வனத்துறையினருக்கு தகவ...

203
சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் 3 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிங்கு என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட சம்ப...

382
மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்தியவர்களுட...

2095
மதுரை அருகே முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் உறவினர்கள் வீடுகளில் இருந்த கார் மற்றும் சரக்கு வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கருவனூரில் உள்...

1538
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், கூகி பழங்குடியினருக்...

4273
தெலுங்கானா மாவட்டம் கரீம்நகர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வீட்டினை தீ வைத்து கொளுத்திய  பெண்ணின் சகோதரனை போலீசார் தேடி வருகின்றனர். ஹஜுராபாத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அத...



BIG STORY